Monday, March 14, 2011

டேய் சூரியா!

ஒரு தடவை சூரியனுக்கும், கடுங்காற்றான சூறாவளிக்குமிடையே சண்டை வந்தது.

டானியா

முன்னொரு காலத்தில் சிவந்தபுரி என்ற கிராமத்தில் டானியா என்ற அழகிய பெண் தந்தையுடன் வசித்து வந்தாள்.

யார் கருமி?

 கொட்டாரப்பட்டி என்ற ஊரில், இளைஞர்கள் கூட்டம்கூடி மாலை நேரத்தில் அரட்டை அடிப்பது வழக்கம்.

தினசரி வாழ்வில் நாம் எத்தனையோ முடிவுகள்

கதை கடும் கோபத்தில் அந்த முதலாளி தனது ஊழியரிடம் கத்தினார். 'நான்தான் இங்கு முதலாளி. நீ ஒன்றுமே இல்லை. வெறும் பூஜ்யம். புரிகிறதா! இப்போது சொல், நீ யார்?’

அலெக்சாண்டரை அடிமை ஆக்க ஆசையா?!


கதை இந்தியா மீது படையெடுக்க அலெக்சாண்டர் ஆயத்தமானபோது, அவரது மனைவி தனது ஆசை என்று இப்படிக் கூறினார்;

'Tiger in the Toilet’


கதை காட்டுக்குள் இருந்து வழி தவறி வந்த அந்தப் புலி, எப்படியோ அந்த பன்னாட்டு நிறுவனத்தின் ரெஸ்ட் ரூமுக்குள் நுழைந்துவிட்டது.

Thursday, March 10, 2011

கீதை காட்டும் பாதை - 6 : உயர்ந்த செயலின் ரகசியம்

கர்ம யோகத்தைப் பற்றி சொல்ல ஆரம்பிக்கையிலேயே ஸ்ரீகிருஷ்ணர் முரண்பாடாகத் தோன்றும் உபதேசத்தை அர்ஜுனனிற்குச் செய்கிறார்.

"செயல்புரிவதற்கு மட்டுமே உனக்கு உரிமை உண்டு. அதன் லாப நஷ்டங்கள் உன்னைச் சேர்ந்தவை அல்ல. அதன் பலனை அடைய வேண்டும் என்று எண்ணாதே. செயல் புரிவதையும் தவிர்க்காதே.

கீதை காட்டும் பாதை 5 : அர்த்தம் அனர்த்தமாகும் தருணங்கள்!

சாங்கியம் என்ற சொல்லுக்கு சாஸ்திரம் அல்லது தத்துவம் என்று பொருள் கொள்ளலாம்.  வாழ்க்கையின் தத்துவங்களை நடைமுறைக்குக் கொண்டு வரும் வழிகள் அனைத்தையும் ஸ்ரீகிருஷ்ணர் கீதையின் இரண்டாம் அத்தியாயமான "சாங்கிய யோகத்தில்" தொட்டு விடுகிறார். பின்வரும் மற்ற அத்தியாயங்களில் விளக்கமாக சொல்லப்படும் அம்சங்களும் இந்த சாங்கிய யோகத்தில் சுருக்கமாக சொல்லப்பட்டு விடுகின்றன.

கீதை காட்டும் பாதை 4: எதெல்லாம் சுதர்மம்?


சுதர்மத்தின் முதல் படி ஒவ்வொருவரும் தங்களுக்கு உண்மையாக நடந்து கொள்வதே. தங்களுக்கு உண்மையாக நடந்து கொள்ள முடியாதவர்கள் அடுத்தவர்களுக்கு எப்படி உண்மையாக நடந்து கொள்ள முடியும்? எனவே தான் பிறப்பாலும், தன்மையாலும் வீரனான அர்ஜுனன், அது வரையில் தன் சுதர்மத்தைப் பின்பற்றி வாழ்ந்ததில் எந்த பிரச்னையும் இல்லாத அர்ஜுனன், குருக்‌ஷேத்திர பூமியில் மடியப் போகும்

கீதை காட்டும் பாதை - 3 : சுதர்மமே சிறந்தது!


இன்றைய கால கட்டத்துக்கு மிகவும் அவசியமான ஒரு தத்துவத்தை பகவத் கீதையில் கிருஷ்ணன் சொல்லி இருக்கிறார். அது தான் சுதர்மம்.
பகவத்கீதையின் ஆரம்பம் "தர்மம்" என்ற சொல்லில் துவங்குவதை முன்பு குறிப்பிட்டிருந்தேன்.

கீதை காட்டும் பாதை 2 - இந்த துக்கம் அர்த்தமற்றது!


ருவர் பேசுவதை இடைமறிக்காமல் முழுவதுமாகக் கேட்பது மிகப் பெரிய அபூர்வமான கலை. அது எல்லோருக்கும் கைகூடுவதில்லை. ஒருவர் பேசப் பேச இடையிடையே தங்கள் கருத்தையும், எண்ணத்தையும் சொல்லத் தோன்றும்.

கீதை காட்டும் பாதை 1 - நமக்குள்ளே ஒரு குருக்‌ஷேத்ரம்!

செல்வதற்கு முன்...

பகவத் கீதைக்கு ஆதிசங்கரர் முதல் எத்தனையோ ஞானிகள் உரை எழுதியிருக்கிறார்கள். எத்தனையோ பண்டிதர்கள் வியாக்கியானம் செய்து இருக்கிறார்கள்.